Skip to main content

Posts

Showing posts from 2013

எனக்கு ஏன் இல்லை கல்வி - களப்பணிக்கான கையேடு

எப்போதும் போலத்தான் அன்றும் அபிகுட்டி ஒரு கேள்வி கேட்டது. ஒரு போக்குவரத்து சிக்னலில் வண்டியுடன் காத்திருந்த அந்த அரும்பொழுது. “ஏம்ப்பா, அவர் யாரு? ”, “ அவரா பிச்சைக்காரர்ம்மா ”. உடனே அடுத்த கேள்வி, “அவர் ஏன் இப்படி இருக்காரு ”, “ அவர் அப்படித்தான்ம்மா, அவருக்கு வேலை செய்ய முடியாது அதனாலதான் மற்றவங்ககிட்ட காசு வாங்கி அந்தக் காசுல சாப்பாடு வாங்கி சாப்பிடுவார்ம்மா ”.  இப்படித்தான் குழந்தைகள் ஒரு கேள்விக்கு அவர்கள் திருப்தியடைகிற பதிலை நாம் சொல்லிவிட்டால் கேள்விகளை சரம்சரமாக தொடுப்பார்கள். அப்படி தொடரும் கேள்விகள் நம்மால் விடை காண இயலாவிட்டாலோ அல்லது அவர்களுக்கு புரியும்படி சொல்லத் தெரியாவிட்டாலோ பட்டென்று அறும்.  “அவர் எப்பப்பா வேலை முடிப்பாரு, அவர் வீடு எங்கிருக்கு, எனத் தொடங்கி அவர் பசங்கள் எல்லாம் எந்த ஸ்கூல்ல படிப்பாங்க? என்ற கேள்விக்கு என்ன சொல்வது என விளங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க அபிக்குட்டி ” ச்சே, போப்பா“ என்ற ஒற்றை முனகலுடன் கேள்விகளை அப்போதைக்கு முடித்துக்கொண்டது. எனக்குத்தான் மிகப் பாவமாக போய்விட்டது. ஆமாங்க, அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்த

காட்டிலே ஒரு பள்ளி - நீதிக்கதை!!

,e;jpahtpy; jw;NghJ cs;s fy;tp epiyia nrhy;tjhf ePq;fs; epidj;jhy; mjw;F ehd; nghWg;gy;y Tpyq;Ffspd; gs;sp – xU ePjpf;fij Kd;ndhU fhyj;jpy; fhl;by; xU rpy tpyq;Ffs; mth;fsJ r%fj;jpy; ngUfp tUk; rpf;fy;fis Ghpe;J nfhs;s KbntLj;J $l;lk; Nghl;L xU gs;sp njhlq;FtJ vd KbntLj;jd. gs;spapy; ghlj;jpl;lkhf XLjy;> VWjy;> ePe;Jjy;> gwj;jy; vd vy;yh tpyq;Ffspd; nghJthd Fzq;fNs ,Uf;fl;Lk; vd KbT nra;jd. midj;J tpyq;FfSk; midj;J ghlq;fSk; fw;f Ntz;Lk; vd KbthdJ. thj;J Mrphpaiutpl kpf ed;whf ePe;jp “ rpwg;G ” vd Njh;r;rp fpNuLk; ngw;wJ. gwg;gjpYk; mt;thNw. Mdhy; vd;d nrhy;y> thj;jpdhy; XLtjpy; Nrhgpf;f Kbatpy;iy. mjdhy; ghtk;> mJ gs;sp tpl;Lk; rpwpJ Neuk; XLtjpy; gapw;rp vLf;f Ntz;b ,Ue;jJ. vjpy; rpwg;ghf ,y;iyNah mjpy; jhNd gapw;rp vLf;f Ntz;;Lk;. XLk; gapw;rpapy; $Ljy; ftdk; nrytopf;f> nrytopf;f mJ jd;Dila tiyg;gpd;dy; fhy;fs; NrjKw> ePe;Jtjpy; “ Rkhh; ” fpNuNl vLf;f Kbe;;jJ. Mdhy; thj;ij jtpu NtW ahUk; mJ Fwpj;J ftiyg;gltpy;iy.      jhd; ntWf;fpw e

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க